districts

img

கடற்கரை, ஏரி, குளங்களில் தூய்மைப் பணி

இந்திய கடற்படையினர் ஞாயிறன்று தமிழகத்தில் கடற்படை தளங்களுக்கு அருகே உள்ள கடற்கரை, ஏரி, குளங்களில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். ஆவடியில் உள்ள  கொள்ளுமேடு ஏரியில் உள்ள பிளாஸ்டிக் பாட்டில்கள், ரேப்பர்கள், தெர்மாகோல், கண்ணாடித் துண்டுகள் போன்ற மக்காத கழிவுப் பொருட்களை அகற்றினர்.