தீக்கதிர் நாளிதழுக்கான 32 சந்தாக்களை சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசனிடம், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை வழங்கினார். உடன் சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.தாயளன், நிர்வாகிகள் எஸ்.கே.முருகேஷ், பி.சுந்தரம், ஆர்.அருள்குமார் ஆகியோர் உடன் உள்ளனர்.