districts

img

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகராட்சிக்கு உட்பட்ட சட்டமங்கலம் ஏஆர்எம்

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகராட்சிக்கு உட்பட்ட சட்டமங்கலம் ஏஆர்எம் பொறியியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் 10ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை பாராட்டி மாவட்ட ஆட்சியர் ச. அருண்ராஜ்  நினைவு பரிசு வழங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;