இந்திய தொழிற்சங்க மையம் நடத்தும் நிர்மல் பள்ளிக்கு தமிழ்நாடு சம்மேளன துணை பொதுச் செயலாளர் எஸ்.மாயக்கண்ணன், எம்.கோகிலா மகள் எம்.ரம்யபாரதி, ஜெ.விமல் ஆகியோர் ரூ.20 ஆயிரம் நிதியை சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசனிடம் வழங்கினர். இதில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சமேளன பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார், சம்மேளன துணைத் தலைவர் ஏ.பி.அன்பழகன்,தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் காஞ்சி மண்டல துணைச் செயலாளர் ஆர்.வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.