districts

img

நல்லாசிரியர் விருது பெற்ற 32 ஆசிரியர்களுக்கு   பாராட்டு விழா

விழுப்புரம் மாவட்டத்தில் 2009ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரைக்கும் நல்லாசிரியர் விருது பெற்ற 32 ஆசிரியர்களுக்கு  ஒருங்கிணைந்த கல்விக் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ம.பாபு செல்வதுரை தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. மக்களவை உறுப்பினர் துரை.ரவிக்குமார்  நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார்.

;