districts

img

உளுந்தூர்பேட்டை அடுத்த இலுப்பையூர் கிராமத்தில் ஏற்பட்ட திடீர் தீ

உளுந்தூர்பேட்டை அடுத்த இலுப்பையூர் கிராமத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு சிபிஎம் கள்ளக்குறிச்சி மாவட்ட குழுவினர் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.  இந்த நிகழ்வில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.எம். ஜெய்சங்கர், மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர் எம். ஆறுமுகம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஜெ. ஜெயக்குமார், டி.எஸ்.மோகன், மதியனூர் கிளைச் செயலாளர் திருமலைவாசன், ஒன்றிய குழு உறுப்பினர் எ.குடியரசு, மணி, சின்னக்கண்ணு, ஸ்ரீதர், ஆகியோர் உடனிருந்தனர்.

;