districts

img

உருளையன்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் நேரு (எ) குப்புசாமி தலைமையில் மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி

ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு புதுச்சேரி காமராஜர் சிலை அருகே உருளையன்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் நேரு (எ) குப்புசாமி தலைமையில் மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.