மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருவொற்றியூர், எர்ணாவூர் ஆகிய 2 இடங்களில் புத்தகச் சந்தை நடைபெற்றது. இதில் மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு, மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், சொக்கலிங்கம், சிவக்குமார், பொதுத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.ஆர்.முத்துசாமி, சிபிஎம் பகுதிச் செயலாளர் கதிர்வேல், வாலிபர் சங்க பகுதிச் செயலாளர் ஸ்டாலின், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.