தேன்கனிக்கோட்டை பேரூராட்சி புதிதாக கட்டப்பட்ட 5 முழு நேர நியாய விலைக் கடைகளை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் ஒய்.பிரகாஷ், டி. ராமச்சந்திரன், ஓசூர் மேயர் எஸ்.ஏ.சத்யா, பேரூராட்சி தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.