districts

img

கடந்த 7 மாத காலத்தில் 10 பேர் கொலை

பட்டியலின் அருந்ததியர் இளைஞர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுக்கக் கோரியும், கடந்த 7 மாத காலத்தில் 10 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டும் ஆதித்தமிழர் கட்சியின் நிறுவனர் கு.ஜக்கையன் தலைமையில் வள்ளுவர் கோட்டம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வியாழனன்று (டிச. 9) நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் மு.வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

;