districts

img

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வீரிய ஒட்டு  ரகங்களை வணிகமயமாக்குவதற்கான வயல்நாள்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வீரிய ஒட்டு  ரகங்களை வணிகமயமாக்குவதற்கான வயல்நாள் கொண்டாடப் பட்டது. கோவை வேளாண் பல்கலைகழகத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தலைமை வகித்தார். இதில் 50க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.

;