districts

img

நீலகிரி மாவட்டம், உதகையில் மூன்று நாட்கள் கூடைப்பந்து போட்டி

நீலகிரி மாவட்டம், உதகையில் மூன்று நாட்கள் கூடைப்பந்து போட்டி நடைபெறுகிறது. இதில் எம்ஆர்சி உட்பட நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணிகள் மோதுகின்றன. இப்போட்டியை சங்க தலைவர் ரவிக்குமார் துவக்கி வைத்தார்.