தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் ஜூலை 1ஆம் தேதி முதல் தொடங்கி நடத் தப்பட்டு வருகிறது. திங்களன்று காங்கேயத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி மாநிலப் பொதுச் செயலாளர் சரவணன் ஓராண்டு சந்தா தொகையை மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் கே.திருவேங்கடசாமியிடம் வழங்கி னார். உடன் கமிட்டி உறுப்பினர்கள் வின்சென்ட், தங்கவேல் மற் றும் காளிராஜ் ஆகியோர் இருக்கின்றனர்.