districts

தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த கோரிக்கை

கோவை, நவ. 24 – கோவை எம்.ஜி.ஆர் நக ரில் தெருநாய்கள் தொல் லையைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை சிங்காநல் லூரை அடுத்து அமைந்துள் ளது எம்.ஜி.ஆர் நகர். 50க்கும் மேற்பட்ட குடும்பங் கள் வசிக்கும் இப்பகுதியில், தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்ற னர். மேலும், இப்பகுதி மக்க ளில் கணிசமானோர் மிதி வண்டியை உபயோகிப்ப வர்களாக இருப்பதால், நாய்கள் தொல்லையால் மிகுந்த சிரமத்தை அடைந்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகள் கவ னத்திற்குக் கொண்டு சென் றும் எப்பலனும் இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதி காரிகள் இதுதொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக் கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள னர்.

;