அவிநாசி அருகே சின்னேரிபாளையம் பகுதியில் தார் சாலை அமைக்க ஒன் றிய பொது நிதியிலிருந்து 8.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அடிகல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகதீசன், துணைத் தலைவர் பிரசாந்த், ஊராட்சி மன்றத் தலைவர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.