districts

img

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், பட்டம் பெற வந்திருந்த, இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் கோ.அரவிந்தசாமியை கைது செய்த தஞ்சை மாவட்ட காவல் துறையை கண்டித்து நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், திரளானோர் பங்கேற்றனர்.