districts

img

மாநில தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் த.மனோ தங்கராஜ்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில், இ – சேவை மையம்  தொடங்குவதற்கான ஆணையை பயனாளியிடம் மாநில தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் த.மனோ தங்கராஜ் வழங்கினார். இதில், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

;