districts

img

நீலகிரி மாவட்டம், மசினக்குடி வழியாக கடத்தி வரப்பட்ட 199 பண்டல்கள் குட்கா பொருட்களை காவல் துறையினர் பறிமுதல்

நீலகிரி மாவட்டம், மசினக்குடி வழியாக கடத்தி வரப்பட்ட 199 பண்டல்கள் குட்கா பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக 3 பேரை கைது செய்து, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;