நீலகிரி மாவட்டம், மசினக்குடி வழியாக கடத்தி வரப்பட்ட 199 பண்டல்கள் குட்கா பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக 3 பேரை கைது செய்து, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், மசினக்குடி வழியாக கடத்தி வரப்பட்ட 199 பண்டல்கள் குட்கா பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக 3 பேரை கைது செய்து, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.