கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில், சமத்துவ பொங்கல் விழா நமது நிருபர் ஜனவரி 15, 2023 1/15/2023 12:00:00 AM தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில், சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், மாநகர காவல் ஆணையாளர் வே.பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.