பள்ளிபாளையம் ஒன்றியம், அம் மாசிபாளையத்தில் பொதுக்கழிப் பறை வசதி செய்து தர வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில், பொதுமக்கள், கொக்கராயன்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் மோகனி டம் மனு அளித்தனர். இதில் சிபிஎம் கிளைச் செயலாளர் மூர்த்தி ஆகி யோர் உடனிருந்தனர்.