பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சனியன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களுக்கு இரங்கல் தெரிவிக் கும் வகையில் மெழுகு வர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.