சேலத்தில் நாளை மின்தடை சேலம், ஜூலை 2- அஸ்தம்பட்டி, மேட்டுப்பட்டி உள் ளிட்ட பகுதிகளில் செவ்வாயன்று (நாளை) மின்தடை ஏற்பட உள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் கிழக்கு மின்வாரிய செயற் பொறியாளர் குணவர்த்தினி வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்தில் செவ்வாயன்று (நாளை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அஸ்தம்பட்டி, காந்திரோடு, வின்சென்ட், மரவனேரி, மணக்காடு, சின்னதிருப்பதி, ராமநாதபுரம், கன்னங் குறிச்சி, புது ஏரி, ஹவுசிங் போர்டு, கொல்லப்பட்டி, கோரி மேடு, கொண்டப்பநாயக்கன்பட்டி, ராமகிருஷ்ணா ரோடு, அழகாபுரம், ராஜாராம் நகர், சங்கர் நகர், கம்பர் தெரு, பாரதி நகர், 4 ரோடு, மிட்டா பெரிய புதூர், சாரதா கல்லூரி சாலை, செட்டிச்சாவடி, விநாயகம்பட்டி, நகரமலை அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாயன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறத்தப்படுகிறது. இதேபோல் மேட்டுப்பட்டி துணை மின் நிலையத்திற்குட் பட்ட மேட்டுப்பட்டி, காரிப்பட்டி, முத்தம்பட்டி, வெள்ளாள குண்டம், எம்.பெருமாபாளையம், சின்னகவுண்டாபுரம், கரு மாபுரம், பெரியகவுண்டாபுரம், வேப்பிலைபட்டி ஆகிய பகுதி களில் செவ்வாயன்று (நாளை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதேபோல உடையாப்பட்டி துணை மின் நிலையத்திற் குட்பட்ட உடையாப்பட்டி, அம்மாபேட்டை காலனி, வித்யா நகர், அம்மாபேட்டை, காந்தி மைதானம், பொன்னம்மா பேட்டை, தில்லை நகர், அயோத்தியாப்பட்டணம், வரகம் பாடி, கந்தாஸ்ரமம், தாதம்பட்டி, மேட்டுபட்டி தாதனூர், வீரா ணம், குப்பனூர், வலசையூர் ஆகிய பகுதிகளில் செவ்வா யன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மேலும், நெத்திமேடு துணை மின் நிலையத்திற்குட்பட்ட நெத்திமேடு, அன்னதானப்பட்டி, செவ்வாய்பேட்டை, சத்தி ரம், அரிசிபாளையம், குகை, லைன்மேடு, தாதகாப்பட்டி, உத் தமசோழபுரம், பூலாவரி, சூரமங்கலம், மெய்யனூர், சின்னேரி வயல், பள்ளப்பட்டி, சாமிநாதபுரம் ஆகிய பகுதிகளிலும் செவ் வாயன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் சாரம் நிறுத்தப்படுகிறது.