தென்காசி, ஜூன் 2
தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் துறையினரின் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களின் பல்வேறு வகையான துறை ரீதியான குறைகளை நிவர்த்தி செய்யும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ டி. சாம்சன் தலைமையில் வெள்ளிய ன்று முகாம் நடைபெற்றது, இதில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் தங்களின் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளரி டம் மனுவாக கொடுத்தனர்.