நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பசுமை தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு 6,300 மரங்கன்றுகளை நடும் பணியினை வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் துவக்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் ச.உமா, என்.ராஜேஸ்குமார் எம்.பி., ஆகியோர் உடனிருந்தனர்.