districts

img

பசுமை தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு 6,300 மரங்கன்றுகளை நடும் பணி

நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பசுமை தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு 6,300 மரங்கன்றுகளை நடும் பணியினை வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் துவக்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் ச.உமா, என்.ராஜேஸ்குமார் எம்.பி., ஆகியோர் உடனிருந்தனர்.