districts

img

மாற்றுத்திறனாளிகள் சங்க கிளை அமைப்பு

ஈரோடு, டிச.24- ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், பழமங்க லம் கிராமம், மின்னப்பாளையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்க கிளை அமைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் இக்கூட்டத்தில் அகில இந்தியசெயல்தலைவர் நம்புரா ஜன், ஈரோடு மாவட்ட துணை தலைவர் ப.மாரிமுத்து, மாவட்ட  பொருளாளர் ராஜு, மாவட்ட குழு உறுப்பினர் ரேணுகா, மொடக்குறிச்சி தாலூகா ஒருங்கிணைப்பாளர் சொங்கப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சங்கத் தின் கிளைத் தலைவராக நடராஜன், செயலாளராக கணேசன்,  பொருளாளராக செல்வம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட னர். இதேபோல ஈஞ்சம்பள்ளி கிராமம், நத்தமேடு மற்றும் பூந் துறையில் மாற்றுத்திறனாளிகள் சங்க கிளைகள் அமைக்க ப்பட்டு, நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.