பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் கொலைவெறியாட்டத்தைக் கண்டித்து பாலக்கோடு பேருந்து நிலையம் அருகே அனைத்துக்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து, வட்டச் செயலாளர் டி.எஸ்.ராமச்சந்திரன், விசிக மாநில துணைச்செய லாளர் எம்.ராசகோபல், சிபிஐ மாதப்பன், காங்கிரஸ் தம்பி பரமேஸ்வரன், முஸ்லிம் முன்னேற்றக் கழக நசீப் ஜான், ஆர்எஸ்பி சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.