districts

img

ஆட்சியர் அலுவலக பணியாளர்களின் குழந்தைகளுக்கான காப்பகம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளியன்று, ஆட்சியர் அலுவலக பணியாளர்களின் குழந்தைகளுக்கான காப்பகம் திறக்கப்பட்டது. இதனை,  மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி திறந்து வைத்தார். இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோகிலா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.