districts

img

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம்

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கல்குறிச்சி கிராமத்தில் உரிய ஆவணங்களின்றி செம்மண் ஏற்றிச் சென்ற கனரக வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங்  பறிமுதல் செய்து, காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.