நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் நமது நிருபர் மார்ச் 17, 2022 3/17/2022 9:41:56 PM நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கல்குறிச்சி கிராமத்தில் உரிய ஆவணங்களின்றி செம்மண் ஏற்றிச் சென்ற கனரக வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் பறிமுதல் செய்து, காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.