districts

img

வாகன ஓட்டுனர்கள் கலந்துரையாடல் கூட்டம்

திருப்பூர், செப். 18 - திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வரு கிறார்கள்.  ஆட்டோ உள் ளிட்ட வாகனங்களில் வருப வர்கள் இன்னலுக்கு ஆளாவ தாக எழுந்த புகாரையடுத்து, வாகன ஓட்டுனர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் பள்ளியில் நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள், காவ லர்கள், ஓட்டுனர்கள் பங்கேற் றனர்.

;