districts

img

அவிநாசி அருகே வடுகபாளையம் பகுதியைச் சேர்ந்த மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

அவிநாசி அருகே வடுகபாளையம் பகுதியைச் சேர்ந்த மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், முன்னாள் கிளைச் செயலாளர் சுப் பிரமணியன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கௌரிமணி   ஆகி யோர் இல்ல திருமண வரவேற்பு விழாவில், அவர்கள் குடும்பம்  சார்பில் ஓராண்டு தீக்கதிர் சந்தா தொகையை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தியிடம் வழங்கினர், கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.பழனிச் சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர் உட்பட  பலர் பங்கேற்றனர்.

;