districts

img

கோவையில் தீக்கதிர் சந்தா சேகரிப்பு தீவிரம்

கோவையில் தீக்கதிர் சந்தா சேகரிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மார்க்சிஸ்ட் கட்சியின் ஆர்.ஜி.புதூர் மற்றும் விளாங்குறிச்சி கிளையின் சார்பில் 52 சந்தாக்கள் சேகரிக்கப்பட்டு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் எம்.பி.,யிடம் ஒப்படைக்கபட்டது. இந்நிகழ்வில், கட்சியின் மாவட்ட செய லாளர் பி.ராமமூர்த்தி, எஸ்.எஸ்.குளம் ஒன்றிய செயலாளர் கோபால், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஈஸ்வரன் மற்றும் வெள்ளியங்கிரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;