districts

img

நாமக்கல் மாவட் டத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனை

நாமக்கல் மாவட் டத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்வ தற்கான சிறப்பு வாக னங்களை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி  சிங் வியாழனன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.