districts

img

அரசு மருத்துவமனை தூய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்:

திருப்பூர், பிப்.26- மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி குறைந் தபட்ச கூலி ரூ.725 வழங்க கோரி தூய்மை பணி யாளர்கள் அரசு மருத்துவமனையில் திங்க ளன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனை மற்றும் வளாகத்தில் தூய்மை பணி  மற்றும் காவல் பணி மேற்கொள்ளும் ஊழியர் கள் பலர் ஒப்பந்த அடிப்படையில் வேலை  செய்து வருகிறார்கள். இதில், பணியாற்றும்  தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்க ளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவித்த குறைந் தபட்ச கூலி ரூ. 725 வழங்க கோரி பலமுறை  மனு அளித்தும். நடவடிக்கையும் எடுக்காத தால் ஒப்பந்த பணியாளர்கள் திருப்பூர் அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளா கத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.