districts

img

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழன் ரத்ததான அறக்கட்டளை நண்பர்கள் குழு மற்றும் ஈரோடு தலைமை அரசு மருத்துவமனை ஆகியவை சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் நகர்மன்றத் தலைவர் மோ.செல்வராஜ், துணைத்தலைவர் ப.பாலமுருகன்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;