கோவை, ஜூன் 19- இந்திய மாணவர் சங்கத்தின் கோவை அன்னூர் ஒன்றிய மாநாடு சனியன்று நடைபெற்றது. இதில், மாவட்டத் தலைவர் அசாருதீன், நிர்வாகி சந்தோஷ்குமார் ஆகியோர் பங்கேற்ற னர். இதில், அன்னூர் ஒன்றிய குழு தலைவராக நவீன், செய லாளராக ஜெகதீஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் அன்னூரில் அரசு கலை கல்லூரி அமைக்க வேண் டும். இந்திய ராணுவத்தை கான்ட்ரெட் மயமாக்கும் நடவடிக் கையை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது.