districts

img

திருப்பூர் மாவட்டம், நொய்யல் ஆற்றின் அருகில் இருந்து காங்கேயம்

திருப்பூர் மாவட்டம், நொய்யல் ஆற்றின் அருகில் இருந்து காங்கேயம் ஒன்றி யத்தில் உள்ள குளம், குட்டைகளுக்கு தண்ணீர் எடுத்து வருவது தொடர்பான  பூர்வாங்க பணியினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் செவ் வாயன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.