4ஜி, 5ஜி சேவை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு டெலிபோன் பவன் அலுவலகம் அருகில் பிஎஸ் என்எல் சங்கங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மனிதசங்கிலி இயக்கம் நடை பெற்றது. இதில் என்எப்டிஇ ஆர்.செங் கோட்டையன், பிஎஸ்என்ல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பாலு, மாநில அமைப்பு செயலாளர் எஸ்.செல்வராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.