districts

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சி

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தா.கிறிஸ்துராஜ் சனியன்று திருப்பூர் மாநகராட்சி, முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையத்தில், பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து அரசுப்பேருந்துகளில் வாக்காளர் விழிப்பு ணர்வு ஸ்டிக்கரை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இவருடன் அரசு அதி காரிகள் பலர் உடனிருந்தனர்.