districts

img

தில்லியில் ஜூலை 10 ஆம் தேதியன்று நடைபெறும் ஊனமுற்றோர் உரிமைக்கான தர்ணா போராட்டம்

தில்லியில் ஜூலை 10 ஆம் தேதியன்று நடைபெறும் ஊனமுற்றோர் உரிமைக்கான தர்ணா போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஈரோட்டில் இருந்து செல்லும் மாற்றுத்திறனாளிகளை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வு நடைபெற்றது. இதில், சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மூத்த தோழர் ப.மாரிமுத்து, சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்ரமணியன், செயலாளர் எச்.ஸ்ரீராம், மக்கள் ஒற்றுமை மேடையின் தலைவர் கே.துரைராஜ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

;