districts

img

தோழர் கஸ்தூரியின் 23 ஆம் ஆண்டு நினைவு தினம்

பெண்ணுரிமை போராளியும், மாதர் சங்கத்தின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவருமான தோழர் கஸ்தூரியின் 23 ஆம் ஆண்டு நினைவு தினம் திங்களன்று அனுசரிக்கப்பட்டது. அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாதர் சங்க மாநில குழு உறுப்பினர் ஐ.ஞானசௌந்தரி, மாவட்ட தலைவர் ஆர்.வைரமணி, மாவட்ட செயலாளர் எஸ்.எம்.தேவி, மாவட்ட பொருளாளர் கே.பெருமா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;