districts

img

‘கலைஞரின் கனவு இல்லம்: வீடு கட்ட ஆணை வழங்கல்’

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சனியன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ், பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளை வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ச.உமா, வி.மாதேஸ்வரன் எம்.பி., ஆகியோர் உடனிருந்தனர்.