districts

img

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சி, ஆவரங்காடு நகராட்சி தொடக்கப்பள்ளியில், ஆண்டு விழா

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சி, ஆவரங்காடு நகராட்சி தொடக்கப்பள்ளியில், ஆண்டு விழா நடைபெற்றது. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளித்து கௌரவிக்கப்பட்டனர். இதில், நகர்மன்றத் தலைவர் மோ.செல்வராஜ், துணைத்தலைவர் ப‌.பாலமுருகன், தலைமை ஆசிரியர் லோகநாயகி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.