districts

img

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட்டம்

பால் கொள்முதல் விலையை உயத்தி வழங்க வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், விவசாய சங் கத்தின் மாவட்ட தலைவர் வி.பி.இளங்கோவன், செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.