districts

img

திருப்பூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டம் வியாழனன்று நடைபெற்றது

திருப்பூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. திருப்பூர் தியாகி பழனிச்சாமி நிலையத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு பேரவை கூட்டத்தில் அகில இந்திய துணைத் தலைவர் பி.சுகந்தி பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதில், மாதர் சங்க மாவட்டத் தலைவர் பவித்ரா தேவி, செயலாளர் கு.சரஸ்வதி, பொருளாளர் கவிதா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

;