தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரதப் போராட்ட ஆயித்த மண்டல கூட்டம், தருமபுரி சிஐடியு அலுவலகத்தில், நடைபெற்றது. இதில், இச்சங்கத்தின் மாநிலச் செயலா ளர் பெ.மகேஷ்வரி, துணைத்தலைவர் ஆர்.எம்.மஞ்சுளா, சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாக ராஜன் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர்.