districts

img

மின்வாரியத்தில் உள்ள 58 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்

நிலுவை தொகையுடன் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மின்வாரியத்தில் உள்ள 58 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கோவை டாடா பாத் தலைமை மின்வாரிய அலுவலகம் முன்பு வேலை நிறுத்த ஆயத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழுவின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர்.