districts

img

சிஐடியு, ஏஐடியுசி சார்பில் 136வது மேதினப் பேரணி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது

சிஐடியு, ஏஐடியுசி சார்பில் 136வது மேதினப் பேரணி காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரில் ஞாயிறன்று  (மே 1) நடைபெற்றது. சிஐடியு காஞ்சிபுரம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.தினகரன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியை மாநில இணை பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன் துவக்கி வைத்தார். இதில் மாநிலச் செயலாளர் இ.முத்துகுமார் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.