எல்ஐசி-யின் 3.5 விழுக்காடு பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கள்ளக்குறிச்சியில் அருண் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ச.பாலாஜி, ரமேஷ், இணைச் செயலாளர் கே.வேலாயுதம், காசிலிங்கம் (முகவர்கள் சங்கம்), கோவிந்தன் (முகவர்கள் சம்மேளனம்), கே.மகாலிங்கம் (அரசு ஊழியர் சங்கம்), கலாநிதி (ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு) ஆகியோர் பேசினர்.