கடலூர் மாநகராட்சித் மேயராக சுந்தரி ராஜா பதவியேற்றார் நமது நிருபர் மார்ச் 5, 2022 3/5/2022 12:00:00 AM கடலூர் மாநகராட்சித் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுந்தரி ராஜாவிற்கு மாநகராட்சி ஆணையர் விஸ்வநாதன் பதவிப்பிரமானம் செய்து வைத்து செங்கோலை வழங்கினார். வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தேர்தெடுக்கப்பட்ட சுந்தரி ராஜாவிற்கு வாழ்த்து தெரிவித்தார்.