கடலூர்,டிச.19- கடலூர் மாவட்டம் நெய்வேலி யில் உள்ள என்எல்சி இந்தியா லிமி டெட் நிறுவனத்தின் சுரங்கம்-1, சுரங்கம்-1 விரிவாக்கம், சுரங்கம்- 2 என மூன்று திறந்தவெளி சுரங்கம் மூலம் பழுப்பு நிலக்கரி வெட்டி யெடுத்து மின் உற்பத்தி செய்து வரு கின்றனர்.
இந்த நிலையில், செவ்வாய்க் கிழமை (டிச.19) மதியம் சுரங்கம் -2 இல் நிலக்கரி வெட்டி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட் இயக்கும் இயந்தி ரத்தில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது.
பிறகு, தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.